" காவிரி"யின் முதல் காலாண்டு இதழ் வெளிவந்துவிட்டது.

~ "காவிரி"யின் முதல் காலாண்டு இதழ் வெளிவந்துவிட்டது.


சென்னையில் பரிசல் புத்தக நிலையம், டிஸ்கவரி புக் பேலஸ் , Be 4 புக்ஸ் (யாவரும் பதிப்பகம் ) ,கலப்பை , பனுவல் மற்றும் நியு புக்லாண்டிலும், 
கும்பகோணத்தில் ஜெய்ஸ்ரீ புக்சிலும் கிடைக்கும்.


இவ்விதழுடன் "பாலி" பதிப்பக வெளியீட்டாக வெளிவந்துள்ள கவிஞர் ராணிதிலக்கின் 7 ஆது கவிதைத் தொகுப்பான "27 கவிதைகள்" புத்தகம் இணைப்பாக வெளிவந்துள்ளது.

பிகு: காவிரி இதழுடன் மட்டுமே இக்கவிதைத்தொகுதி கிடைக்கும்.


மேலும் இதழ் சார்பாக வெளியிடப்படும் புத்தகங்கள் அனைத்தும் மேற்கண்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

புத்தகம் வேண்டும் நண்பர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகக் கடைகளைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.


இதழில் பங்களித்த படைப்பாளிகளுக்கும், சிறப்பாக வடிவமைப்புச் செய்து உதவிய எழுத்தாளர் 
ஜீ. முருகன் அவர்களுக்கும் , சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த
 நூல் வனம் மணிகண்டன் 
அவர்களுக்கும் நன்றி.


விலை = ரூ.20/- (தனி சுற்றுக்கு மட்டும்)

~

விக்ரம், 
ஆசிரியர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருவளையும் கையும் (கு.ப.ராஜகோபாலன் கவிதைகள்)

சின்னஞ்சிறு நூல் வரிசை -1 - சபார்டி ஜோகோ தமோனோ